tag:blogger.com,1999:blog-87350142595521178392024-03-13T07:09:42.106-07:00எனக்கு பிடிதத வரிகள்பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்து அறிவதுதான் வாழ்வெனில்
ஆண்டவன் நீ எதற்கு என்றேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அந்த
அனுபவம் என்பதே நான்தான் என்றான்
--கண்ணதாசன்Willhttp://www.blogger.com/profile/03717759674925028362noreply@blogger.comBlogger0125